கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் முகமது சதாம். இவரது மனைவி தேஜ்மண்டல் (26), மாற்றுத்திறனாளியான இவர் அழகு கலை நிபுணர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலத்திற்கு வந்த தேஜ்மண்டல், அழகாபுரம் பகுதியில் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா என்னும் மசாஜ் சென்டர் தொடங்கியுள்ளார். பின்னர், பள்ளப்பட்டி, சங்கர்நகர் ...
ஒரு ஆசிரியர் மாணவர்களோடு சுற்றுலா வந்த இடத்தில், அங்கே ஒரு குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிட்டிக் கொள்கின்றனர் . அதைப் பார்த்த ஆசிரியர், தன்னோட மாணவர்களிடம் திரும்பி சிரிச்சிட்டே கேட்கிறார்? ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும் போது மட்டும், பக்கத்தில் இருப்பவரிடம் கூட ...
மதுரை மாவட்டம், ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்களை வழிமறித்து போலீஸ்காரர் ஒருவர் பணம் வசூல் செய்வதாக புகார்கள் வந்தன. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த நிலையில் கருவேலம்பட்டி- பெருங்குடி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ...