குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரத்து 4 கிலோ மதிப்புள்ள ஹெராயின் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் சென்னையைச் சேர்ந்த மச்சாவரம் சுதாகர் மற்றும் அவரது மனைவி வைசாலி ஆகியோருக்கு, நிறுவன பெயரில் ஆப்கானிஸ்தானிலிருந்து, குஜராத் ...
சென்னை புதுவண்ணாரப்பேட்டையிலுள்ள மளிகைக்கடை ஒன்றில் திங்கட்கிழமையன்று 10 ரூபாய் குளிர்பானத்தை வாங்கி அருந்திய 2 சிறுவர்கள் இரத்த வாந்தி எடுத்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குளிர்பானத்தை விற்பனை செய்த மளிகைக்கடையை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்துச் ...
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதும் வங்கி மேல் அதிகாரிகள் அனைத்து கூட்டுறவு வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்ட நகைகளின் விபரங்களை அறிய கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். ...