மும்பை புறநகர் பகுதியான ஜோஹேஸ்வரியில், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்த ஜவ்வாத் ஷேக்கின் மகளான ரோஷன் 2008ஆம் ஆண்டு அக்டோபரில், அந்தேரியில் இருந்து ரயிலில் திரும்பும்போது அளவுக்கதிகமான கூட்டம் காரணமாக தவறி தண்டவாளத்தில் விழுந்ததில், ஓடும் ரயில் ஏறி இரு கால்களையும் இழந்துள்ளார். மனம் தளராத ரோஷன், ...
காஞ்சிபுரம் ஜவகர்லால் நேரு தெருவை சேர்ந்த பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக பேசி பழகிய, தொழிலதிபர் குணசீலன் என்பவர் நாளடைவில் காதலிப்பதாக கூறியுள்ளார். இதனிடையே, மேல்கதீர்பூரில் உள்ள தனது பூர்வீக சொத்துக்களை காண்பிப்பதாக கூறி, அந்த பெண்ணை தனது காரில் அழைத்து சென்றபோது, குணசீலன் குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து ...
பிரபலமான அமேசான் நிறுவனத்தின் பெயரில் அவருக்கு வந்த குறுஞ்செய்தியில், அந்த நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் நாளொன்றுக்கு 8000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் குறிப்பிட்டு இருந்தது. அந்த குறுஞ்செய்தியில் வந்த செல்போன் எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள, அவர்களின் இணையதள லிங்க் ஒன்றையும் அனுப்பியுள்ளனர். ...