திருப்பூர் மாவட்டம் – அவிநாசி தாலுகா, குன்னத்தூர் அருகே பொளையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஜனனி என்ற மகள் உள்ளார். ஒரே மகள் என்பதால் பெற்றோர் செல்லமாக வளர்த்து வந்துள்ளனர். ஜனனி கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி மருத்துவராக மூன்றாம் ...
தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டா டைலர் தெருவில் ராஜூ என்ற நபர் செல்போன் கடை நடத்தி வருகிறார். கணேஷ் மற்றும் காவியா தம்பதி நடத்தி வந்த அட்சயா சிட் ஃபண்ட் என்ற நிறுவனத்தில் 5 லட்ச ரூபாய் சீட்டு கட்டி வந்த ராஜூ, தனது தேவைக்கு சீட்டுப் பணத்தை எடுத்துள்ளார். ...
ஈரோடு வீரப்பன் சத்திரம் கலைவாணர் வீதியை சேர்ந்தவர் குமரகிரி. பிஎஸ்சி பட்டதாரியான இவர் வேலைக்குச் செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது குடிப்பதை வழக்கமாகியுள்ளார். இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமையன்று வழக்கம்போல் குமரகிரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து பெற்றோர்களிடம் சண்டையிட்டுள்ளார். வேலைக்குச் செல்லுமாறு பெற்றோர் ...