மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு பயின்று வந்த 14 வயது சிறுமிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஜீவானந்தம் என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, நெருக்கமாக பழக ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. சில நாட்கள் செல்போன் ...
கழிப்பறையின் தேவையை, சமுகத்திற்கு செவிப்பறையில் அறைந்தார் போல காட்சிகளால் ஜோக்கர் படம் சுட்டிக்காட்டிய நிலையிலும் அரசின் இலவச கழிப்பறை திட்டம் இன்னும் கிராமப்புற வீடுகளில் உள்ள மக்களை முழுமையாக சென்றடைந்தபாடில்லை..! கடலூர் அடுத்த அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்த 27 வயது இளம் பெண் ரம்யா. எம்.எஸ்சி. பட்டதாரியான இவர் கடலூரில் ...
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பி & டி காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் இவர் தனது வீட்டு அருகே இளைஞர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதிலுள்ள ஓர் வீட்டில் பனியன் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் திருநெல்வேலியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞன் தங்கியுள்ளான். சனிக்கிழமை ...