சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா. இவர் ஐ.டி. நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நிலையில், மகள் சுனந்தாவின் பிரசவத்திற்காக ஸ்ரீகாந்தும், மனைவி அனுராதாவும் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்கா சென்றிருக்கின்றனர். சில மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்த ஸ்ரீகாந்தும், அனுராதாவும் சனிக்கிழமை அதிகாலை ...
கேரள மாநிலம் காசர் கோடு மாவட்டம் செறுவத்தூர் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி தேவ நந்தா. இவர் அந்த பகுதியில் உள்ள ஐடியல் என்ற ஓட்டலில் சிக்கன் சவர்மா வாங்கி சாப்பிட்ட நிலையில் மரணமடைந்தார். இவருடன் சவர்மா வாங்கிச்சாப்பிட்ட நண்பர்கள் வாந்தி வயிற்று போக்கு ஏற்பட்டு மருத்துவ மனைவியில் ...
விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜுனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரை கடந்த மாதம் 19-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை ...