மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கச்சியை சேர்ந்த கட்டிட தொழிலாளர் ஜெகதீஷ் இவருடைய மனைவி கார்த்திகா இவர்களுக்கு 4 வயதில் மகளும், 1½ வயதில் மகனும் இருக்கிறார்கள். கார்த்திகா மார்த்தாண்டம் அருகே மாராயபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார் கார்த்திகாவுக்கு திருமணம் ஆகவில்லை என நினைத்த அந்த வாலிபரும் கார்த்திகாவை ...
காலை உணவென்பது எமது நாளை சிறப்பாக மாற்றும் வலிமை உடையது. காலை உணவை சரியான முறையில் எடுத்துக்கொண்டால் அன்றைய நாள் சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் அமையும். காலையில் 7 மணிமுதல் 9 மணிவரையான காலமே காலை உணவை உண்பதற்கு பொருத்தமானது என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். இந்த நேரத்தை ...
இந்த உலகில் எண்ணற்ற அதிசயங்கள் காணப்படுகின்றன. தேட தேட பல ஆச்சரியங்களை தரும் இந்த உலக அம்சங்கள் கடவுளின் செயலா அல்லது விஞ்ஞானத்தின் பின்ணணியா ? இந்த குழப்பம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த உலகின் இத்தகைய சுவாரஸ்யங்களை அறிந்துக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. அவ்வாறானவற்றில் நாம் ...