யாழ்ப்பாணம். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. திலகவதி செல்வராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே! மங்களமாய் மங்கையர் திலகமாய் வாழ்ந்தவளே. எங்கு சென்றாய்? குடும்பம் எனும் கோயிலைக் கட்டிக் காத்த தெய்வமே திடீரென நீ மறைந்த மாயம்தான் என்ன கண்ணுக்கு இனிய ...
எட்டாண்டுகள் உருண்டு மறைந்தாலும் உங்கள் உயிர்மூச்சு மறையவில்லை அம்மா! ஓராயிரம் யுகங்கள் ஓடி ஒழிந்தாலும் உங்கள் நினைவுகள் ஒழியவில்லை அம்மா! ஆண்டுகள் மறைந்தாலும் ஆறவில்லை அம்மா எங்களின் துயரம் ஆறாத துயரை நாங்கள் அனுபவிக்க நீங்கள் மீளாத்துயில் கொண்டீர்கள் நீங்கள் தந்த நல்ல நினைவுகள் எம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்றது ...
(பாலாலி தெற்கு, வசாவிளான்) யாழ்ப்பாணம் பாலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் கடோள்கசன் (கஜன்) 12-12-2022 திங்கட்கிழமை அன்று காலமானார். இவர் திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ராஜினிதேவி (தும்பளை பருத்தித்துறை) அவர்களின் பாசமிகு கணவரும், திரு. ...