யாழ்ப்பாணம் வேலணை மேற்கை பிறப்பிடமாகக் கொண்டவரும், கனடாவில் வசித்துவந்து அமரத்துவமடைந்தவருமான திருமதி. புவனேஸ்வரி பொன்னம்பலம் (ஔவையார்) அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவஞ்சலி. ஆண்டு விகிர்தி மார்கழி இருபத்தி மூன்றில் பூண்டதோர் நற்திதியாம் சதுர்த்திதனில் நீண்ட புகழ் புவனேஸ்வரி பொன்னம்பலம் வேலணை முத்துமாரி பதம் அடைந்தார் காண். அன்னையே எங்கள் ...
வன்னிச்சங்க ஸ்தலக தலைவர்களின் ஒருவர்-1948 -2020 உள்ளம் கனிந்த உத்தமராய் உயர்ந்த என்னம் நிறைந்தவர் உண்மை பேசும் உத்தமராய் ஊரார்க் உழைத்த மனிதரிவர் மென்மையான குணத்துடன் அன்பைச் செரியும் புனிதரிவர் பண்பாய் பேசும் பண்புடன் எங்களை ஆண்ட மனிதரிவர் அன்பாய்ப் பழகி அரவணைத்து எங்கள் மனதில் குடியிருந்தவர் யாருக்கும் ...
யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை, உயரப் புலத்தைப் – பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அற்புதம்மா சந்தியாப்பிள்ளை அவர்களின் – ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி கருவறை தொடக்கம் உலகெங்கும் நாம்- இன்று கலங்கரை விளக்குப் போல் விளங்குவதற்கு – உன்னைக் கரைத்து எம்மை ஆளாக்கிய அன்புத் தெய்வமே கலக்கமின்றி துணிவுடன் தலை ...