அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து பண்புடமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர் இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோருக்கும் நல்லவராய் நாணயமாய் நடந்தீர் ஏனோ இறைவன் இடைநடுவில் பறித்து விட்டான்…. துன்புற்றோர் துயர் துடைத்து துணைக் கரமாய் அடைக்கலம் தந்த உம்மை ஆண்டவன் ஏனழைத்தான? பண்புள்ளோரை பல ...
திரு. தம்பு நடராஜா (Retired Labour Officer, Labour Department, Colombo, Sri Lanka) நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், Anderson Flats, Colombo மற்றும் Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு நடராஜா அவர்கள் ஐப்பசி 6ம் திகதி (October 6, 2021) அன்று மேல் மருவத்தூர் அன்னை ...
கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வசிப்பிடமாகவும் கொண்டு கனடாவில் வசித்து வந்தவருமான அமரர் சத்தியசீலன் செல்லத்துரை அவர்களின் 14ம் ஆண்டு நினைவாஞ்சலி. (முன்னாள் முறைமுக அதிகாரசபை ஊழியர், கொழும்பு) பதிநான்கு ஆண்டு காலம் எப்படியோ ஓடியது எதுவும் பேசாமல் எமைவிட்டுப் பிரிந்து காலனோடு கைகோர்த்துச் சென்றீர்கள் கலங்கிய இதயங்களை எமக்கு ...