(ஓய்வு பெற்ற சிவில் தொழில்நுட்ப உத்தியோத்தர்- வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ) பதுளையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி, மற்றும் வவுனியா ஓயார் சின்னக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட நாகமணி சிவராமன் அவர்கள் கடந்த 13-05-2025 செவ்வாய்க்கிழமையன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.. அன்னார் காலஞ்சென்றவர்களான ...
விரைந்தோடிய 57 ஆண்டுகள் அன்னையாய் 02-03-1935 ஆதியாய் 21-03-1968 அமரத்துவமாது சத்தியசீலன் பரமேஸ்வரி (ஐயனார் கோவிலடி சுருவில்) விரைந்தோடிய 40 ஆண்டுகள் அன்னையிடம் 25-12-1957 அநியாய அழிப்பில் 05-05-1985 மரர். சத்தியசீலன் சத்தியமூர்த்தி (ஐயனார் கோவிலடி சுருவில்) (கொழும்பு ஸ்ரீ திருப்பதிஞ்ஜன்சி) திதி: சித்திராபருவம் -11-07-2025 கண்திறவாக் கன்றுகளை ...
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: புதிய வாய்ப்புக்கள் வரும். பொல்லாத காரியங்கள் சொல்லாமல் விலகும். புத்தி சாதுர்யம் கூடும். புத்திரர் வழியில் சந்தோஷம் கூடும். புதிய ...