சர்வதேச கால்பந்து சங்கம், அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் அர்ஜென்டினா அணி முதலிடத்தை பிடித்துள்ளது.36 ஆண்டுக்கு பிறகு அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்றது.அதன் பிறகு சமீபத்தில் நட்புறவு ஆட்டங்களில் பனாமா, குராசாவ் ஆகிய நாடுகளை அர்ஜென்டினா அணி தோற்கடித்தது. இதன் மூலம் ஒரு ...
ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் டி-20 வகை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. 10 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் ஐபிஎல் தொடரின் போட்டிகள் இந்தியாவில் உள்ள பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து ஸ்டேடியம்களும் தயாராகி வரும் நிலையில், வடகிழக்கு இந்தியாவில் முதன் முறையாக ...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கவுகாத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதன்பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ...