ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி தயாராகி வருகிறது. இதையொட்டி 5 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி முகாமை அந்த அணி நடத்தி முடித்துள்ளது. இந்த பயிற்சி முகாமில் இந்திய அணியைச் சேர்ந்த வீரர்கள் 7 பேர், அணியின் உதவியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கடந்த 3ஆம் ...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை துபாய்க்கு மாற்றுவதே சிறந்தது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை போட்டி விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள சூழலில் அப்துல் ரசாக் கூறிய கருத்து ...
ஜனவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருது விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியின் சுப்மன் கில் மற்றும் முகம்மது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மாதம்தோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஊக்கப்படுத்தி வருகிறது. வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் ...