மன்னார் நிருபர் (18-05-2023) தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலயத்தில் பங்குத்தந்தை மார்க்கஸ் அடிகளார் தலைமையில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை(18) காலை இடம்பெற்றது. இதன் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.குறித்த திருப்பலியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இத்திருப்பலியில் இறந்துபோன மக்களின் ஆத்ம சாந்திக்காக ...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை ...
தற்போது இலங்கைக்கு ஊடகப் பயணம் ஒன்றை மேற்கொண்டு சென்றுள்ளகனடா உதயன் உலகச் செய்தியாளர் சிவா பரமேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் கலைப் பீடாபதி பேராசிரியர் ரகுராம் அவர்களைச் நட்பின் நிமித்தம் சந்தித்து உரையாடி மகிழ்ந்தார். அப்போது இலண்டன் எழுத்தாளரும் வானொலி துறை விற்பன்னருமான விமல் சொக்கநாதன் ...