வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் தொல் பொருள் திணைக்களத்தை கைப்பற்றியுள்ள துறவிகள். எல்லாளனின் சமாதியில் துட்டகமுனுவின் அஸ்தியைத்; தேடியவர்கள் இந்து ஆலயங்களில் பௌத்த எச்சங்களைத் தேடுகின்றனர். இலங்கை சிவ பூமி மாத்திரமல்ல தமிழ் பௌத்த பூமியும்தான்! மனிதாபிமானத்துக்கான போர் முற்றுப் பெற்று 14 வருடங்கள் உருண்டோடிவிட்டன. 1.தமிழர்களின் பிரச்சனைகள் ...
(மன்னார் நிருபர்) (19-05-2023) மன்னார்-முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவியை நேற்று (18) காலையில் இருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. குறித்த மாணவி பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்று வருவதாக ...
கனடா- ஆரபி படைப்பகம் அன்னையர் தினத்தன்று நடத்திய வெற்றிகரமான ‘கருவறைக் கோவில்’ எனும் கருணையும் கலையும் நிறைந்த விழா கனடாவில் தொழிலதிபர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் நிர்வாகத்தில் இயங்கிவரும் – ஆரபி படைப்பகம் என்னும் அமைப்பு கடந்த சில வருடங்களாக கனடிய தமிழர் சமூகத்தில் தனது முகத்தை காட்டி ...