தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை(18) காலை 8 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. -இதன் போது முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதோடு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மத தலைவர்கள் மக்கள் ...
எதிரிகளுக்கு கொள்ளி வைக்கும் நாள், எந்நாள்? -நக்கீரன் இந்த உலகின் தொல்குடியினரான தமிழ் மக்களுக்கு, குறிப்பாக ஈழத் தமிழ்க் குலத்திற்கு அநீதியையும் கொடுமையையும் இழைத்த பகைக் கூட்டத்திற்கு கொள்ளி வைக்கும் நாள் என்று வாய்க்குமோத் தெரியவில்லை. இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிய அத்தியாயத்தின் 14-ஆவது ...
கடந்த வியாழக்கிழமை 14ஆவது மே18ஐ தமிழ் மக்கள் அனுஷ்டித்திருக்கிறார்கள். 2009 மே 18 ஆம் திகதியோடு தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னரும் தமிழ் மக்கள் அறவழிகளில் போராடுகிறார்கள். 2009க்குப் பின்னரான தமிழ் மக்களின் போராட்டம் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் நோக்கிலானது என்று ...