“பொறுப்புக்கூறலை நோக்கிய இந்த நீண்டதும் , வேதனையானதும் மற்றும் முக்கியமான பயணத்தில் உயிர் பிழைத்தவர்களுடன் தொடர்ந்து அணிவகுத்துச் செல்வதற்கான எனது உறுதிப்பாட்டை நான் என்றும் கடைப்பிடிப்பேன் என்றும் . முடிவில் நீதி வெல்லும் என்று நான் எப்போதும் நம்பிய வண்ணம் உள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்”. இவ்வாறு நமது பாராளுமன்ற ...
எதிர்வரும் 14-01-2023 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ள ‘நீயா நானா? புகழ் கோபிநாத் கலந்து கொள்ளும்; நிகழ்ச்சிக்கான ரிக்கட்டுக்களை இணையவழி ஊடாகவும் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் ஸகாபுறோ IMMA TRADING COMPANY வர்த்தக நிலையத்திலும் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். ஸ்காபுறோவில் மெக்னிக்கல்- மார்க்கம் சந்திப்பில் அமைந்துள்ள ...
(யாழ். சுருவில் ஐயனார் கோவிலடி, கனடா) நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று ஒருவன் செய்த நன்றியை ஒருபோதும் மறக்கவேகூடாது. ஆனால் அவன் செய்த தீமையை அந்த நொடியிலே மறந்து விடவேண்டும் பனி பொழியும் தேசமதில் பாங்குடனே வாழ்ந்த திருமகனாம் குமார் என்னும் அழகனே கடல் ...