ஈ.பி.டி.பி. கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் ‘அடித்துக்’ கூறுகின்றார்! (( (கனகராசா சரவணன்) காத்தான்குடியில் உள்ள மீனவர்களுக்கான எரிபொருள் நிரப்பு நிலையத்தை செயலிழக்க வைத்து அதனை ஹோட்டலாகியது போல கல்லாற்றில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் செயலிழந்து கிடப்பதை போல இயங்கிவரும் களுவங்கேணி மண்ணெண்னை எரிபொருள் நிரப்பு ...
மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியின் உதவியுடன் மாற்றாற்றல் கொண்ட இளைஞரான வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த மக்கின் முகமது அலி என்பவர் 20ம்’ மதிகதி அன்று செவ்வாய்க்கிழமை (20-01-2026) காலை 8.45 மணி அளவில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். -19ம் திகதி புதன்கிழமை அன்றைய தினம் திங்கட்கிழமை ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதி திட்டத்தின் கீழ் காசா போர் கடந்த அக்டோபர் மாதம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இந்நிலையில் 20 அம்சங்களின் ஒரு பகுதியாக டிரம்ப் உருவாக்கியுள்ள ‘காசா அமைதி வாரியத்தில்’ உறுப்பினராக சேர நாடுகள், 1 பில்லியன் டாலர் (சுமார் ...