மத்திய கிழக்கு நாடான லெபனானில் உள்ள திரிபோலி நகரில் ஒரு பழமையான அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. 2 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம் ஒவ்வொன்றும் 6 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டிருந்தது. இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை மற்றும் ஒரு வயதான பெண் உட்பட 5 ...
நைஜீரியா நாட்டின் குவாரா மற்றும் கத்சீனா மாகாணங்களில் சமீபத்தில் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல் ஒன்று பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது. இதில், 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு, போப் லியோ வருத்தம் ...
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷிகெரு இஷிபா. ஆளும் லிபரல் கட்சியை சேர்ந்த இவருடைய கட்சியினர் ஊழல் புகாரில் தொடர்ந்து சிக்கினர். இதனால் நாடாளுமன்றத்தில் இவருடைய கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதன் நீட்சியாக கடந்த அக்டோபர் மாதத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து லிபரல் ...