இம்மாதத்தின் எமது தேசக்குரல் எங்கு எம்மை அழைத்துச் செல்லப்போகின்றது என்பதை அதன் தலைப்பை வாசித்த போதே உங்களில் பலர் புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆமாம் இந்த கேள்வியை எம் மண்ணில் தொடர்ச்சியாக வாழும் மக்கள் தொடர்பாக ஒரு ‘அபாய அறிவிப்பாக’ வும் நாம் எடுத்துக் கொள்ளலாம், இடவாகு பெயர் என்று ...
மன்னார் நிருபர் (29-04-2026) மத்திய மற்றும் மாகாண அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதி வழங்குதல் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் 29ம் திகதி புதன்கிழமை அன்று (29-04-2026) மன்னார் மாவட்ட செயலகத்தில் ...
இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியில், ஏழு மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த அகழ்வாய்வு ஆரம்பமாகி மூன்று நாட்களுக்குப் பின்னர், மனிதப் புதைகுழியில் மேலும் மனித எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வுப் பிரதேசத்தின் வடமேற்குப் பகுதியில் 29ம் திகதி புதன்கிழமை அன்றைய தினம் (ஏப்ரல் ...