கொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி, ஒரு வருடம் ஆகியும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், குற்றம் சாட்டப்பட்ட ஒரு இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வு அளித்ததன் மூலம் அவர் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை உடைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. “ஊடகவியலாளர் சுகிர்தராஜன் கொலை ...
இலங்கைக்கான கனடியத்தூதுவர் Isabelle Martin, அம்மையார் அவர்கள் புதிதாகப் பதவியேற்றவர். அவரை அண்மையில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட எமது பாராளுமன்ற உறுப்பினர் யுனிற்றா நாதன் அவர்கள் சந்தித்து பல விடயங்கள் தொடர்பாக உரையாடினார். அவரது அந்த விஜயம் பிற நன்மை தரும் விடயங்களைக் கொண்டதாக விளங்கியது. பல ...
அமைப்பின் தலைவர் கனடா வாழ் நிமால் விநாயகமூர்த்தி தனது உரையில் தெரிவிப்பு! “இனிமேல் எம் தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளை நாம் நம்பிப் பயனில்லை!” அவுஸ்த்திரேலியா வாழ் பல்கலைக் கழகப் பேராசிரியர் செல்வா செல்வநாதன் தெரிவிப்பு “தற்போது அநுர அரசின் திட்டமான ‘மண்டைதீவு கிறிக்கெட் தளம் ‘எதிர்காலத்தில் மிகப்பெரிய ...