பு.கஜிந்தன் மாகாணமட்டத்தில் மதத் தலைவர்களை அரசாங்க பொறிமுறையுடன் இணைந்து நடாத்தும் உள்வாங்குதல், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதி குறித்த அனுபவப் பகிர்வு கலந்துரையாடலானது 22ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சொண்ட் நிறுவனம் மற்றும் தேசிய சமாதானப் பேரவை ஆகியவற்றின் இணை ...
தமிழர் அரசியல் திசைமாறி அமானுசியம் ஆகிறதா?’ தமிழினத்தின் அடிப்படை உரிமைகளை அதிகார பரவலாக்கத்தை இன்னும் பாராமுகத்துடன் தான் இன்றைய அரசுகளும் கையாளுகின்றன என்பதும் தமிழ் தேசிய அரசியல் வாதிகளினால் வெறுப்படைந்த மக்கள் அலைகளுள் கட்டுண்டு போகிறார்கள். ஆக எம் உரிமைகளை வென்றெடுக்கும் நீண்ட நெடிய போராட்டத்தில் புதிய தமிழ்தேசிய ...
‘ஒரு விரிவான ஓர் பார்வை’ இரணைமடு குளமும் அது சம்பந்தமான அரசியலும் அதன் பின்னணியும் என்ன?அதனுடைய வாத பிரதிவாதங்கள் என்பன அடிக்கடி பேசு பொருளாக மாறுகின்றன. இரணைமடு குளம் நீரினை யாழ்ப்பாண மக்கள் பயன்பாட்டிற்கு பகிர்ந்தளிக்க வேண்டும். இக்குள நீர் வீணாக கடலிற்குள் சென்றடைகிறது. என்று அதனை சூழ்ந்துள்ள ...