துணை அதிபர் ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவு காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்தார். இதையடுத்து புதிய துணை அதிபரை தேர்வு செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து பட்டியல் ...
கிரேட் நிகோபார் திட்டத்தால் தீவில் உள்ள பூர்வகுடி மக்கள் புலம்பெயர நேரிடும் என்று பழங்குடியினர் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்தமான் – நிகோபார் யூனியன் பிரதேசத்தில் கிரேட் நிகோபார் தீவு அமைந்துள்ளது. இங்கு ரூ.72,000 கோடி மதிப்பில் மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டத்தை அந்தமான் – நிகோபார் ...
தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் மீண்டும் அங்கு சென்று வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அன்புமணி தெரிவித்துள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இலங்கையில் போர் முடிந்த பிறகும் கூட 2015-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி வரை இந்தியாவுக்கு வந்த இலங்கை ...