மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பை, பால்கர், ராய்காட் மற்றும் தானே ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 முதல் 4 நாட்களாக வரலாறு காணாத அளவிற்கு மிக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த கடுமையான மழைப்பொழிவு மற்றும் அது சார்ந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக ...
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் பட்டப்பகலில் பள்ளி மாணவர்கள் போதைப் ...
தமிழக வெற்றி கழக அரசுக்கு காவல் அரணாக இருந்து பாதுகாப்பு அளிப்போம் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலர் வைகோ திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது; கட்டிங், கரப்ஷனுக்கு(ஊழல்) முற்றுப்புள்ளி வைத்தது தமிழக வெற்றி கழக அரசு. குதிரைப் பேரம் என வாய்க்கு ...