கேரளாவில் குறிப்பிட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஷிகெல்லா நோய் தொற்றில், சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு தற்போது மீண்டும் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஷிகெல்லா நோய் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளியின் கிணற்றில் ...
மேட்டூர் அணையை உடனடியாக திறந்து குறுவை சாகுபடியை காப்பாற்ற வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் குறுவை சாகுபடி, இந்த ஆண்டு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் நிலையில், அணையில் போதிய நீர்மட்டம் ...
கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் கடற்பகுதி எல்லைக்குள் இந்துஸ்தான் ஆயில் ...