தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வித்தொகையை வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடந்த 29-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் ...
மக்களின் உரிமைக்காக காங்கிரஸ் கடைசி மூச்சு வரை போராடும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் ஒன்றிய அரசு திட்டமிட்டு, தனக்கு வாக்களிக்காத கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையை பறிக்கும் அளவுக்கு ...
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களுக்கான உதவித் திட்டத்தை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதிலும், மத்திய, மாநில அரசுகளின் ...