மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளரின் 2 குழந்தைகளின் கல்விச் செலவை தி.மு.க. ஏற்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் வருகிற 25-ந் தேதி ஒடிசா, மேற்கு வங்காள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு ...
டில்லியில் நாடாளுமன்றத்திற்குள் சுவர் ஏறிக்குதித்து அத்துமீறி நுழைந்த நபரை காவல்துறை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கி, நேற்று வரை நடைபெற்றது. இந்த நிலையில், நாடாளுமன்றத்திற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ளார். காலை 6.30 ...
ஆவணி அமாவாசை முன்னிட்டு மதுரை முக்தீஸ்வரர் கோவிலில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் முதல் வாரத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டத்திற்கு எழுச்சிப் பயணம் மேற்கொள்ள ...