என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டித்துள்ள நிலையில், தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளர்களுக்கான புதிய திட்டங்களை பட்டியலிட்டு, ...