வரும் தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: பிரதமர் மோடி இந்த மண்ணில் கால் வைத்ததும் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது. சூரியன் மறைந்து குளிர்ச்சி நிலவுவதே ...
சட்டசபை கூட்டத்தொடரின் 4-வது நாள் அமர்வு காலை தொடங்கியது. வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக சட்டசபையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்து இருந்தார். இந்நிலையில் மத்திய அரசின் விபி-ஜி ...
அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் மாணிக்கராஜாவை கட்சியில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்தார். துணை பொதுச்செயலாளர் மாணிக்கராஜா கட்சிக்கு களங்கம், அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட மாணிக்கராஜா தி.மு.க.வில் இணைந்தார். ...