கிழக்கு மாகாணத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸ் காவலில் இருந்தபோது அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகபொலிஸார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அதே நாளில், தான் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக, தனது புதல்வர் தன்னிடம் கூறியதாக தாய் தெரிவிக்கின்றார். மட்டக்களப்பு, சின்ன உப்போடையைச் சேர்ந்த 23 வயது சிவநேசராசா ரினோசன், ...
நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்க ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டு இன்னும் நீதி கிடைக்காத 32 தமிழ் கிராமவாசிகளுக்கான நினைவஞ்சலி நிகழ்வு முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் நடைபெற்றது. டிசம்பர் 2, 1984 அன்று முல்லைத்தீவில் உள்ள ஒதியமலை கிராம அபிவிருத்தி மண்டபத்திற்கு 32 நிராயுதபாணியான தமிழ் கிராமவாசிகள் வரவழைக்கப்பட்டு அரச ...
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 600க்கும் மேற்பட்டவர்களில் எத்தனை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளனர் என்பது குறித்து இன்னும் துல்லியமான தகவல்கள் இல்லை எனக் கூறும் நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம், இது தொடர்பாக அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் அளித்த புள்ளிவிபரங்களுக்கு ...