காதுக்குத்து என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த நிலையில், வைத்தியர்களின் தவறால் உயிரிழப்பு சம்பவித்ததாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சூராவத்தை சுன்னாகத் தைச் சேர்ந்த வீரசிங்கம் அம்பிகைபாகன் (வயது-68) என்பவர் கடந்த 23ஆம் திகதி காதுக் குத்து காரணமாக யாழ். போதனா ...
பு.கஜிந்தன் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதனை தடுக்கும் முகமாக முதற்கட்டமாக அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுகின்ற 11 பொது இடங்;களை அடையாளப்படுத்தி அங்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு கழிவு கொட்டுபவர்கள் அடையாளப்படுத்தி அபராதம் அறவிடப்படும் பணிகள் நல்லூர் பிரதேச சபையினால் தொடர்;ச்சியாக மேற்கொள்ளப்பட்டு ...
மலையக சமூக ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கை! மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு எனும் கவர்ச்சி சொல்லாடலுக்கு பின்னால் சிங்கள பௌத்த பெரும் தேசிய வாதத்தின் இன அழிப்பு அரசியலும் மறைந்திருப்பதாகவே தோன்றுகின்றது. மக்கள் அதிகரித்ததாக எதிர்பார்த்திருக்கும் ரூபாய் நானூறு இலக்கத்தினை பார்த்துக்கொண்டிருக்க அவர்கள் மீது சுமத்தப்படும் ...