— ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா. பிரபாகரன் (கனகராசா சரவணன்) விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழ் மக்களை பாதுகாக்க ஒரு அரசியல் சக்தி உருவாக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார். அவரால் உருவாக்கப்பட்ட கட்சி என்றதால் வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் வாக்களித்தனர் எனவே இனி ...
கோவாவில் 25 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் அரசு கிரிமினல் தோல்வியடைந்துள்ளது என காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். கோவாவின் அர்போரா பகுதியில் உள்ள இரவு விடுதியில் அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ...
மட்டக்களப்பில் வெள்ளம் தடுப்பதற்கான திட்டத்துக்கு 10,000 கோடி நிதி ஒதுக்கும்படி-.இரா. துரைரெட்ணம் வேண்டுகோள்! (கனகராசா சரவணன்) கடந்த காலத்தில் பல விடயங்களை எந்த அரசும் செயற்படுத்தாத செயல் திட்டங்களை இயற்கை அனர்த்தம் தொடர்பாக ஜனாதிபதி செற்படுத்தினார் அதை வாழ்த்துகிறோம். அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தத்தை தவிர்ப்பதற்கான ...