மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியின் உதவியுடன் மாற்றாற்றல் கொண்ட இளைஞரான வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த மக்கின் முகமது அலி என்பவர் 20ம்’ மதிகதி அன்று செவ்வாய்க்கிழமை (20-01-2026) காலை 8.45 மணி அளவில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். -19ம் திகதி புதன்கிழமை அன்றைய தினம் திங்கட்கிழமை ...
மாணிக்க மங்கயற்கரசி பண்பாட்டு மைய அறக்கட்டளையின் ஏற்பாட்டில் “எதிரொலிப்பு” எனப்படும் சமகாலக் காண்பியக் கலைக் காட்சியொன்று 199, கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள முதலியார் வளவு மண்டபத்தில் இம்மாதம் பதினெழாம் திகதி சனிக்கிழமையன்று மாலை 4.00 மணிக்கு திறந்து வைக்கப்படுகிறது. இந்தக் கண்காட்சியில் இருபத்தியொரு இலங்கைத் தமிழ் பேசும் ...
பு.கஜிந்தன் ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதோ பொங்கு தமிழ் நிகழ்வு ஆகும். யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இந்த நிகழ்வு 2001 இல் முதன்முறையாக நிகழ்த்தப்பட்டது. அதன்போது, தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம் போன்ற மூன்று வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. அந்தவகையில் இந்த பொங்குதமிழ் நிகழ்வானது ...