தமிழ் மக்களுக்காக போராடியவர்களை பாசிசவாதிகள் மற்றும் இனச்சுத்திகரிப்பை மேற்கொண்டவர்கள் என்று பொய் உரைத்தவர்களுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இடமில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்றையதினம் 5ம் திகதி யாழ்ப்பாண . பல்கலைக்கழகத்தில் நிகழ்வு ...
ந.லோகதயாளன். இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அணர்த்தம் காரணமாக வடக்கு மாகாணத்தில் கால் நடை இழப்பினால் 3 ஆயிரம் மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கால்நடைத் திணைக்களம் உறுதி செய்துள்ளது. வடக்கு மாகாணத்தில் மிக அதிகமான கால் நடை இழப்பு மாவட்டமாக மன்னார் மாவட்டம் முழுமையாகவும் வவுனியா, ...
பு.கஜிந்தன் வட மாகாணத்தின் இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத்தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant for Future Tomorrow Categoryயில் சர்வதேச வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு உலகின் 68 நாடுகளிலிருந்து வந்த திறமையான இளைஞர் போட்டியாளர்கள் ...