2009 அவலங்களைத் தொடர்ந்து வந்த நினைவு நாட்களின் போது சிவாஜி அவர்கள் ஒரு தனி மனிதப் படையாக தன்னுடைய முச்சக்கர வண்டியில் ஒரு வாழைத் தண்டையும் சுடர் ஏற்றத் தேவையான பொருட்களையும் காவிக் கொண்டு வருவார்.திடீரென்று யாரும் எதிர்பாராத ஒர் இடத்தில் சுடரை ஏற்றி விடுவார்.அவருடைய எல்லா போராட்டங்களும் ...
பு.கஜிந்தன் மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது 27ம் திகதி புதன்கிழமையன்று நடைபெற்றது. இதன்போது இரண்டு ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்புக்காக சென்ற நிலையில் ஒரு ஊடகவியலாளருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் பு.கஜிந்தனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன்போது சபையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், காணி ஒன்றில் கட்டடம் ...
உலக சூழல்தின நிகழ்ச்சியில் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு உலகம் எதிர்கொண்டுள்ள தலையாய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் காலநிலை மாற்றத்துக்கு அடுத்து இரண்டாவது பெரும் பிரச்சினையாக உயிரினங்களின் பேரழிவு இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 150 தொடங்கி 200 உயிரினங்கள் வரை உலகை விட்டு மறைந்து கொண்டிருக்கின்றன. உயிர்ப் பல்வகைமையின் பேரழிவுக்கு ...