இலங்கையின் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களால் மீள் கட்டமைப்பு உதவிகள் கோரியுள்ள இலங்கை அரசிற்கு உடனடியாக நிதி வழங்கியுள்ள கனடாவின் வர்த்தகத்துறை இணையர்கள் கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகியோரை கனடிய தமிழ்ச் சமூகம் பாராட்டி மகிழ்கின்றது. எங்கு உதவிகள் தேவைப்படுகின்றனவோ அங்கெல்லாம் உடனடியாக பிரசன்னமாகி உதவிக் ...
நல்லூர்ப் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வரும்வெள்ளம், கோப்பாய் பிரதேசசபை யின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்கு ஊடாக வடிந்தோட முடியாதவாறு மண் அணை அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை வீதியின் கட்டப்பிராய் பகுதியிலேயே, கோப்பாய் பிரதேசசபை எல்லைக்குள் உள்ள பிரதான வெள்ள வாய்க்காலில் மண் அணை ...
– யாழ்ப்பாணம் இந்தியத் தூதரக உதவித்தூதுவர் முரளி தெரிவிப்பு! யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் உதவித்தூதுவர் சாய்முரளி அவர்கள், வடக்கு மாகாணத்தின் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் 03.12.2025 அன்று புதன்கிழமை காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்க இந்திய ...