ஜனவரி, 14, 2026 அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவரின் பொங்கல் விழாச் செய்தி! உழைப்பினால் தேசத்தை வலுப்படுத்துவதே தமிழர் திருநாளான பொங்கலின் மையப் பண்பாடாகும். தமிழர்களின் பண்பாடு என்பது வாழ்வியலின் அடிப்படை மட்டுமன்றி, உழைப்பையும் வலுவூட்டலையும் அடையாளப்படுத்தும் ஆதாரமாகவும் திகழ்கிறது என்பதற்கு பொங்கல் பண்டிகை தக்க சான்றாக அமைகிறது. ...
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக சிவஞானபோதம் தனஞ்சயன் 13 ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குறித்த கல்லூரியில் கடந்த காலங்களில் ஆசிரியர், பிரதி அதிபர், அதிபர் ஆகிய பதவிகளை வகித்து, பின்னர் வெளி மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். அதன்பின்னர் யாழ்ப்பாணம் . இந்துக் ...
பு.கஜிந்தன் பொங்கல் பண்டிகைக்காக யாழ்ப்பாணம் வருகின்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஊர்காவற்றுறையில் உள்ள சுற்றுலா மையமான கடற்கோட்டை விவகாரத்திற்கு தீர்வு தர வேண்டும் என ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். 12ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ...