சமீபத்திய நாட்களில், தித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் இலங்கையில் கணிசமான உயிரிழப்புகளையும், பெருமளவிலான சொத்து சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தை சீன மக்களும் பகிர்ந்து கொள்கிறார்கள் என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதரகம் மேலும் தெரிவிக்கையில், இலங்கை சகோதர ...
கனடா வன்னிச் சங்கத்தின் அவசர வேண்டுகோள்……. இங்கே இணைக்கப்பட்டுள்ள படங்களையும், . பெருமழை வெள்ள அபாயமும் அனர்த்தமும் இன்றுவரையில் தொடர்ந்தவண்ணம் உள்ளது. இன்றைய நிலையில் வீடுகளை வெள்ளம் மூடியமை காரணமாக, தரமற்ற கொட்டில்களிலும் இடைத்தங்கல் முகாங்களிலும் வாழ்கின்றவர்களில் கையில் தூக்கி வைத்திருக்கும் குழந்தைகள் தாயின் பசியினால் போதிய பாலூட்டல் ...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அழுத்தமாகத் தெரிவிப்பு: வெள்ள பேரிடருக்கு பின்னர் ஜனாதிபதி அநுராகுமார திசநாயக்கா 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு மக்களிற்கு ஓர் விசேட உரையாற்றானார். அவர் ஆற்றிய உரையின் சில முக்கிய பகுதிகள் கீீழே தரப்பெற்றுள்ளன. ஒரு ...