யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் நல்லூர் ஆலயத்துக்கு அருகாமையில் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதனால் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய வர்த்தக நிலையங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியன அடங்கியுள்ள இந்த பகுதியில் பல வெளிநாட்டு உல்லாசப்பயணிகளும் தங்கியுள்ளார்கள் என்றும் நல்லூர் ஆலயத்தின் வீதிகள் வெறிச்சோடிப் ...
சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம், பொன்னாலை கடலில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 29ம் திகதி சனிக்கிழமை அன்று மாலை, பொன்னாலை சிறு கடலில் கடற்றொழில் நடவடிக்கைக்காகச் சென்ற நிலையில் காணாமல்போன பொன்னாலையைச் சேர்ந்த 63 வயதான கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம் 30ம் திகதி அன்று மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக ...
“டித்வா” புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு கோரத் தாண்டவத்தினால் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கருதி இந்தியாவானது போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என தென்னிந்திய பிரபல இயக்குனரும், தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமாகிய வ.கௌதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, டித்வா ...