பு.கஜிந்தன் மண்ணுக்காக தமை ஈர்ந்தவர்களை நினைவேந்தும் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் வழமை போன்று இவ்வருடமும் பெற்றோர் உரித்துடையவர் மதிப்பளிக்கும் நிகழ்வு மானிப்பாயில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது. 25ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு திருவள்ளுவர் சன சமூக நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பெற்றோர் உரித்துடையவர் மதிப்பளிக்கப்பட்டனர். பிரதேச ...
பூங்காவின் உயிரை ஒரேயடியாகப் பறிக்கும் மூடத்தனமான செயல் என பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! பு.கஜிந்தன் யாழ்ப்பாணப். பழைய பூங்காவில் புதிதாக முளைக்கும் உள்ளக விளையாட்டு அரங்கு பூங்காவின் உயிரை ஒரேயடியாகப் பறிக்கும் மூடத்தனமான செயல் – பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார. தொன்மை வாய்ந்த யாழ்ப்பாணப் பழைய பூங்காவில் ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் மாவீரர் வாரத்தையொட்டி மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 20-11-2025 அன்று வியாழன் காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் உறவுகளுடன் சுமார் ...