பு.கஜிந்தன் காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம், காரைநகர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது முன் வரிசையில் அமர்ந்திருந்த அதிகாரி ஒருவர் தொடர்ச்சியாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மதுவரி நிலையத்தின் அதிகாரி ஒருவரே ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் ‘டித்வா’ புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இளம் பெண்ணிக்குழு அமைப்பு யுனெப்ஸ் அமைப்பின் விருத்தி ( (UNOPS-VRIDDHI) திட்டத்தின் மனிதாபிமான உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நிதி அனுசரணையுடன் மூன்று கட்டமாக கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளில் தெரிவு ...
யாழ்ப்பாணத்தில் 24 மணிநேரமும் பனிப்பெய்து வருகிறது. இதனால் அசாதாரண காலநிலை நிலவுகிறது. தொடர்ச்சியாக பனிப்பெய்து வருவதால் அன்றாட கடமைகளை மக்கள் கஷ்டத்தின் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர். தொடர்ச்சியான பனி காரணமாக தடிமல், இருமல், சளி போன்ற நோய்களாலும் மக்கள் அவஸ்தை படுவதை அவதானிக்க முடிகின்றது என எமது செய்தியாளர் ...