எமது மீனவர்ளின் வாழ்வாதாரத்தை அயல் நாடு ஒன்றின் மீனவர்கள் அழித்து வரும் நிலையில் கேள்வி கேட்க திராணி அற்றவர்களாக கூணிக்குறுகி நிக்கிறோம் என மன்னார் சமூக அபிவிருத்திக்கான மையத்தின் இணைப்பாளர் ஜான்சன் பிரிடாரோ தெரிவித்தார். 20ம் திகதி அன்று வியாழக்கிழமை நயினாதீவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு ...
மட்டக்களப்பு – படுவான்கரை பகுதியில் இரண்டு இடங்களில் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியனேத்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு – படுவான்கரைப் பெருநிலம், மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள ...
பு.கஜிந்தன் வடக்கு கிழக்கு மீனவ இணைப்பு காலத்தின் தேவை என ஜாட்சன் தெரிவித்துள்ளார்.! வடக்கு – கிழக்கு இளம் மீனவர்கள் இணைப்பின் மூலம் பல விடயங்களை சாதிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். 21ம் திகதி அன்று வியாழக்கிழமை சர்வதேச மீனவ தினத்தை முன்னிட்டு நயினாதீவில் இடம்பெற்ற வடக்கு கிழக்கு ...