பு.கஜிந்தன் வீதியில் மோட்டார் சைக்கிள் வேகமாக வந்ததால் நிலைகுலைந்து கீழே விழுந்த முதியவர் ஒருவர் 21ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை கிழக்கு, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த கதிரன் ஐயாத்துரை (வயது 73) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 19ஆம் ...
”நாடும் மக்களும் அநுரவோடு” என்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கோஷம் தற்போது தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கிலும் நிதர்சனமாகி வருகின்றது ஜனாதிபதி அநுரகுமாரவுடனான தமிழ் மக்களின் நெருக்கம் தனிப்பட்ட ஈர்ப்பு அல்ல. இது ஒரு அரசியல் மாற்றம். அநுரகுமார அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல்,பௌத்த, ...
தமிழ்த் தேசிய தரப்புகள் குறிப்பாக மேற்கண்ட மீம்ஸ்களை உருவாக்கும் தரப்புகளும் உட்பட பெரும்பாலானவர்கள், ஒருவர் மற்றவரை அல்லது ஒரு கட்சி மற்ற கட்சியை வில்லன் ஆக்கி துரோகி ஆக்கி ஒருவர் மற்றவர் மீது மலத்தை அள்ளி வீசும் போது. இரண்டு தரப்பிலும் மலம்படுகிறது. இரண்டு தரப்புமே நாறுகின்றது. இதனால் ...