கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம் குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் இடம் பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவத்தின் தொடர்சியாக நேற்றும் வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் அதே இடத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே வேளை நேற்றுமுன்தினம் ...
நீடித்து நிலைத்திருக்கும் நிர்மாண பணிகள் குழுமத்தின் (Alliance for Sustainable Infrastructure) யாழ்ப்பாண மாவட்ட கூட்டம் 21-12-2023 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற அரசாங்க அதிபர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் பல்வேறு திணைக்கள அதிகாரிகள் ...
மக்கள் சார்பான முற்போக்குக் கலை இலக்கியப் பாதையில் கடந்த 50 ஆண்டுகளாகப் பயணிக்கின்ற தேசிய கலை இலக்கியப் பேரவையின் 50 ஆவது ஆண்டு விழா வரும் 23.12.2023 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் வேம்படி வீதியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள றிம்மர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ...