அண்மையில் வடமராட்சி கட்டை வேலி பகுதியில் ஒரு மக்கள் சந்திப்பு இடம் பெற்றது. அங்குள்ள ஒரு புரடஸ்தாந்துத் திருச்சபையின் வளாகத்தில் ஒரு கிறிஸ்தவ அமைப்பினால் அச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. அந்த சந்திப்பில் பெருமளவுக்கு பெண்களை பங்குபற்றினார்கள். குறிப்பாக குடும்பப் பெண்கள் பல்வேறு வயதினரும் அங்கே காணப்பட்டார்கள். ஒரேயொரு ஆண் ...
எச். எச். விக்கிரமசிங்க நுவரெலியாவில் மலையக மக்கள் முன்னணி எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் திகதி நடத்தும் “200 ல் மலையகம் மாற்றத்தை நோக்கி …” மாநாடு வரலாற்று நிகழ்வில் மலையக எழுத்தாளர்களான சி.வி.வேலுப்பிள்ளையின் “மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்”, தெளிவத்தை ஜோசப் எழுதிய “தெளிவத்தை ஜோசப் கதைகள்”, ...
தமிழ் குறைகளை நிவர்த்தி செய்யாததற்காக “இமயமலை பிரகடனத்தை” தமிழ் சிவில் சமூக குழுக்கள் நிராகரிக்கின்றன என சிவகுரு ஆதீனம் – யாழ்ப்பாணம், பொலிகண்டி பேரணி இணைப்பாளர் பொத்துவில் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக இன்று அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. ...