(கனகராசா சரவணன்) மட்டு மேச்சல் தரை மயிலத்தமடு பிரதேசத்திற்கு நாங்கள் செல்வதை தடுப்பதற்காக இனவாதத்தை தூண்டிவிட்டு அந்த இனவாதத்தின் ஊடாக முழுக்கமுழுக்க தமிழர்களுடைய உரிமையை நசுக்கும் செயற்பாட்டிற்காக அம்பிட்டிய சுமணரட்ன தேரரை பொலிசார் வரவழைத்துள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் ...
யாழ். நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தடுத்ததன் மூலம் அரச கருமங்களுக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தடை ஏற்படுத்தினார் என தொடரப்பட்ட வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைப்பதில் தாமதம் நிலவுவதால் எதிர்வரும் ஆண்டின் யூன் மாதம் 12 ஆம் ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு சிறைச்சாலையில் சக கைதிகளால் ஆண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இரு கைதிகளுக்கு எதிராக பொலிசார் தாக்குல் செய்யப்பட்ட வழக்கில் இருவரையும் எதிர்வரும் 27ம் திகதிவரைக்கும் விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற ...