மன்னார் நிருபர் (12-12-2023) மன்னார் மாவட்டத்தை விவசாயத்தில் அபிவிருத்தி செய்வது என்ற போர்வையில் கீழ் மல்வத்து ஓயா திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த திட்டத்தால் அநுராதபுரத்தில் 1500 சிங்களக் குடும்பங்கள் தமது காணிகளை இழக்கின்றார்கள் என்ற பொய்யான புள்ளி விபரத்தின் கீழ் இவர்களுக்கு தமிழர்களின் பூர்வீக இடமான வவுனியா செட்டிகுளம் ...
மானிப்பாய் பட்டின சபை வீதி நேற்று இரவு இவ்வாறு காணப்பட்டது. வீதி புனரமைப்புக்காக நேற்று வீதியில் போடப்பட்ட கற்களினால் வீதியால் செல்வோர் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். வீதியில் போடப்பட்ட கற்கள் ஒழுங்குமுறையில் போடுப்படாமை, வீதி வேலைகள் இடம்பெறுவதற்கான போக்குவரத்து குறியீடுகள் வீதியில் இடம்பெறாமை போன்ற காரணங்களினால் வீதி விபத்து ஏற்படக்கூடிய ...
(12-12-2023) 2023 ஆம் ஆண்டுக்கான வவுனியா பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் ‘கலாநேத்திரா விருதின்‘ தெரிவுகள் துறைசார்ந்த நிபுணர்கள் இன்றி இடம்பெற்றுள்ளதாக கலைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த விருதானது நாடக எழுத்துரு, கீழைத்தேச இசை, மேலைத்தேய இசை, பரதம், குறும்படம், ஊடகம், மரபு இசை உட்பட 18 துறைகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், ...