தீபாவளி தினத்தன்று,யாழ் பண்ணை வெளியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். வழமையாக வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் அவ்வாறு ஜனங்கள் கூடுவதுண்டு. ஆனால் தீபாவளி தினத்தன்று விசேஷமாக ஜனங்கள் கூடினார்கள். கொழும்பை மையமாகக் கொண்ட “தயா ரேடிங் கொம்பனி” என்று அழைக்கப்படும் ஒரு நிறுவனம் யாழ். பண்ணை வெளியை ...
பு.கஜிந்தன் எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 21 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும் ஒருவருக்கு சிறை தண்டனை விதித்தும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது 21 பேரும் ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட, 18 மாத சிறை தண்டனையுடன் விடுவிக்கப்பட்டனர். நெடுந்தீவு ...
இளைஞர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்வதோடு, அவர்களோடு இணைந்து பணியாற்ற விரும்புவதாக வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் இளவாழை புனித ஹென்றி அரசர் கல்லூரியில் தீபாவளி தினத்தன்று, இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே கௌரவ ஆளுநர் ...