வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் நினைவு நாளும் 10-11-2023 அன்றையதினம் நடைபெற்றது. கல்லூரியில் உள்ள சரஸ்வதி தேவியின் திருவுருவச் சிலைக்கு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பின்னர் விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. பின்னர் தேவாரம் பாடப்பட்டதைத் தொடர்ந்து தேசியக் கொடியை பிரதம விருந்தினர் ஏற்றி ...
பு.கஜிந்தன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் மாமனிதன் நடராஜா ரவிராஜின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் 10-11-2023 அன்று தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள அவரது நினைவு தூபியில் இடம்பெற்றது இதில் அமரரின் திருவுருவத்திற்கு மலர்மாலை அணிவித்ததுடன் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழரசுக்கட்சியின் சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், ...
வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கடற் படையைக் கடலில் காணவில்லை என மயிலிட்டி கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் குணராஜன் தெரிவித்தார். 10-11-2023 அன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இடம் பெற்ற இந்திய கடற்தொழிலாளர்களின் வடக்கு கடற்பரப்பில் அத்துமீறிய ...