நானாட்டான் பிரதேச செயலாளர் மா.ஸ்ரீஸ்கந்த குமார் தெரிவிப்பு (மன்னார் நிருபர்) (8-11-2023) நானாட்டான் பிரதேசத்தில் உள்ள கால்நடைகளுக்கு ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் நிலம் தற்போது காணாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே – மாற்று வழியை அமைக்க வேண்டிய தேவை உள்ளது என நானாட்டான் பிரதேச செயலாளர் மா.ஸ்ரீஸ்கந்த குமார் தெரிவித்துள்ளார். ...
ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் பொய்களை தெரிவிப்பதாக மக்கள் விசனம் மன்னார் நிருபர் (09.11.2023) மன்னாரில் அண்மைய வருடங்களில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் உட்பட நகரசபையினால் மேற்கொள்ளப்பட்ட பல வீதி அமைக்கும் செயற்திட்டங்கள் பூரணப்படுத்தப்படாது முன்பு இருந்த நிலையை விட மோசமான நிலையில் காணப்படுவதாக ...
நுவரேலியா தபாலகத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை(08-11-2023) தொடக்கம் வியாழக்கிழமை(09-11-2023) வரை அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தை மன்னார் தபாலக ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர். இன்றைய தினம் (8) அலுவலக கடமைகள் உட்பட அனைத்து கடமைகளில் இருந்து ஊழியர்கள் விடுமுறை எடுத்து கொண்டதுடன் நாளைய தினமும் கடமைகளை ...