நாளையதினம் (01) யாழில் இருந்து காரைநகரை நோக்கிய பேரூந்து சேவை ஆரம்பமாகின்றது. இச்சேவை முதற் கட்டமாக காலை 10 மணிக்கு (785/1 வழித்தடம்) காரைநகரிலிருந்து பயணத்தை தொடங்கி யாழ்ப்பாணம் சென்று மீண்டும் மதியம் 1.20 ற்கு யாழ்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து காரைநகரை சென்றடைய தயாராகின்றது. கடந்த காலங்களில் காரைநகர் ...
வவுனியா வடக்கு மரக்காரம்பளையில் அமைந்துள்ள வடமாகாண தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலையத்திற்கு (Provincial Information Technology and Distance Learning Hub) Ratnam Foundation – UK அமைப்பின் ஸ்தாபகர் வைத்திய கலாநிதி .இ.நித்தியானந்தன் அவர்களால் இவ் ஒலி அமைப்பு அன்பளிப்பு செய்யப்பட்டது. இதனை இவ் ...
(பிற்குறிப்புக் கேள்வி-“ஊழல் அற்ற தேசத்தினை உருவாக்குவோம், — இந்த கருப்பொருள் இந்தியாவிற்கா அல்லது இலங்கைக்கா அல்லது இரண்டிற்குமாகவா?)) பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் ஊழல் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு “ஊழல் அற்ற தேசத்தினை உருவாக்குவோம், ஊழல் வேண்டாம்” என்னும் கருப்பொருளில் ஊழல் தடுப்புக்கான உறுதிமொழி எடுக்கும் விழிப்புணர்வூட்டல் ...